Category Archives: Uncategorized

“உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”

via “உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”

Posted in Uncategorized | Leave a comment

சிலந்தி பதில்கள் !

கேள்வி:- மக்கள் நலக் கூட்டணி என்ன ஆயிற்று? சிலந்தி பதில்:- தலைவர் கலைஞர் அடிக்கடி ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுவார். “முள்ளும் முனையிலே மூன்று குளம் வெட்டினேன், அதில் இரண்டு பாழ், ஒன்றில் தண்ணீரே இல்லை” – என்ற அந்தப் பழமொழிதான் நமது நினைவுக்கு வருகிறது !

Posted in Uncategorized | Leave a comment

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் !

​சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! YESTERDAY · PUBLIC மத்திய கல்விக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் புதிய வரைவுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும்!சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்! “மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இடஒதுக்கீடு உரிமை, தமிழ்மொழி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் !

​சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! YESTERDAY · PUBLIC மத்திய கல்விக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் புதிய வரைவுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும்!சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்! “மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இடஒதுக்கீடு உரிமை, தமிழ்மொழி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி மறைவுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி !

​தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி அவர்களின் எதிர்பாராத மரணம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழலில், அவர்களுக்காக சளைக்காமல் போராடும் மனத்துணிவு கொண்ட சிவசாமி அவர்கள் மரணமடைந்திருப்பது பேரிழப்பாகும். டாக்டருக்குப் படித்தவரான  சிவசாமி தன்னை முழுமையான விவசாயிகளின் தோழனாக்கிக் கொண்டு, நாராயணசாமி நாயுடு அவர்களுடன் இணைந்து நின்று போராட்டக் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு படும் பாடு தலைவர் கலைஞர் அறிக்கை !

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா? முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே  வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இலட்சியத்தை அடைய ………..

இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில். அவை, 1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம். 2. கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம். 3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குப் படுத்தி, அமைக்கும் குணம். 4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற பெயரில் கலைஞர் கருணாநிதிக்கு விருது; அமெரிக்க நிறுவனம் வழங்கியது !

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ரோச்சஸ்டன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் காஜா மொய்தீன், நிர்வாக இயக்குனர் ஹாசிம் ஆகியோர் நேற்று(24.06.2016) தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது, ‘தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதினை கலைஞர் கருணாநிதிக்கு அவர்கள் வழங்கினார்கள். ரோச்சஸ்டன் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பட்டுக்கோட் டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா!

முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவு பற்றி எவ்விதத் தேவையோ, அடிப்படையோ இல்லாமல் மீண்டும் தமிழகச் சட்டப்பேரவையில் எனக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சாதாரணமாக அமைச்சர்களை நோக்கித்தான் பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் ஜெயலலிதா என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறார். நான் இரண்டு பக்கங்களுக்கு முரசொலியில் கச்சத் தீவு பற்றி விரிவாக விளக்கங்களை அளித்த பிறகும், … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

“சட்டமன்றம் என்ன” பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா …..?

“சட்டமன்றம் என்ன” “பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா…? ஒரு நிகழ்வில் பத்திரிகை மற்றும் காட்சி ஊடக நண்பர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம், “சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டாதது பற்றி” என்ற கேள்வியை முன் வைத்த பொழுது அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், “தமிழக அரசு சட்டப் பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று பக்குவத்துடன் ஒரு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment