கேள்வி:- மக்கள் நலக் கூட்டணி என்ன ஆயிற்று?
சிலந்தி பதில்:- தலைவர் கலைஞர் அடிக்கடி ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுவார். “முள்ளும் முனையிலே மூன்று குளம் வெட்டினேன், அதில் இரண்டு பாழ், ஒன்றில் தண்ணீரே இல்லை” – என்ற அந்தப் பழமொழிதான் நமது நினைவுக்கு வருகிறது !