இலட்சியத்தை அடைய ………..

இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில். அவை,

1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.

2. கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.

3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குப் படுத்தி, அமைக்கும் குணம்.

4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.

5. நேரத்தையும் பணந்தையும் திட்டமட்டுச் செலவு செய்வது.

6. எப்போதும் சுறுசுறுப்புடனும், ஊக்கத்துடனும் மனத்தை வைத்திருப்பது.

7. தன்னை அடக்கித் திருத்திக் கொள்ளல்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment