Monthly Archives: November 2014

“சட்டமன்றம் என்ன” பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா …..?

“சட்டமன்றம் என்ன” “பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா…? ஒரு நிகழ்வில் பத்திரிகை மற்றும் காட்சி ஊடக நண்பர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம், “சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டாதது பற்றி” என்ற கேள்வியை முன் வைத்த பொழுது அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், “தமிழக அரசு சட்டப் பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று பக்குவத்துடன் ஒரு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கழக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் துணைவியார் திருமதி சரளா மறைவு ! தலைவர் கலைஞர் இரங்கல் !

போராடும் குணமும், வாதாடும் திறமையும் மிக்கவருமான கழக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் துணைவியார் திருமதி சரளா மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- தி.மு.கழகத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், “தி.மு.க. – சமூக நீதி”, “கலைஞரும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment